ஆனைமலை

கதிரவன்தழுவும் செந்நிறத்தானை
அமர்ந்துபார்க்கும் நமச்சிவாயனை
கடம்பவனத்தின் காவல்யானை
கடப்பவர்க்குப் பாறையிலானை!.

Comments

Popular posts from this blog

மனதைக் கவர்ந்த பாடல்

வாழ்க்கை

விரல்கள்