என்றும் பூவாடும்

என்றும் பூவாடும்

கனியுமென்னை கொய்தவரில்லை
கொய்தவரென்னை தொடுப்பதுண்டு
தொடுத்தவரென்னை அடைப்பதில்லை
அடைப்பதிலென்னை விற்பதுண்டு
விற்பவரென்னை அரிந்ததில்லை
அறிந்தவரென்னை அணிவதுண்டு
அணிந்தாலென்னை இயல்மூடவில்லை
இயல்பென்றுமென்னை வா(ஆ)டவிடுவதுண்டு

Comments

Popular posts from this blog

மனதைக் கவர்ந்த பாடல்

விரல்கள்