என்றும் பூவாடும்

என்றும் பூவாடும்

கனியுமென்னை கொய்தவரில்லை
கொய்தவரென்னை தொடுப்பதுண்டு
தொடுத்தவரென்னை அடைப்பதில்லை
அடைப்பதிலென்னை விற்பதுண்டு
விற்பவரென்னை அரிந்ததில்லை
அறிந்தவரென்னை அணிவதுண்டு
அணிந்தாலென்னை இயல்மூடவில்லை
இயல்பென்றுமென்னை வா(ஆ)டவிடுவதுண்டு

Comments

Popular posts from this blog

மனதைக் கவர்ந்த பாடல்

வாழ்க்கை

விரல்கள்