ஊஞ்சலாடி

தன்மெயாட வுடன்கால் பறக்க
எதிர்மரமாட மலையும் சாய
காண்டமனம் கதறும்...
தானாட தரணியாடும்!
மரக்கிளையும் க(ஆ)ட்டிய கயிறும்
காற்றுடன் ஆடிக்கொண்டு இருந்தது…

Comments

Popular posts from this blog

மனதைக் கவர்ந்த பாடல்

விரல்கள்