கைவண்ணம்

எல்லையில்லா தீட்டல்கள் படவரை முறையானது
வாலில்லா விலங்குகள் வால்தனம் காட்டியது
முகத்தின் சுளிப்புகள் முகமுடி கிழித்தது
ஏந்திய தூரிகை வண்ணத்தை பொழிந்தது
எழுதிய காட்சிகள் கைகாலிலும் இருந்தது
கற்பனை குதிரையும் நிறம்வழி வந்தது

Comments

Popular posts from this blog

மனதைக் கவர்ந்த பாடல்

வாழ்க்கை

விரல்கள்