Posts

Showing posts from March, 2015

காட்டில் ஓரானை

Image
அன்று ஞாயிறும் தயங்கியெழ நானுமதில் மயங்கிவிழ வண்ண மலர்களும் அசையாமலிருந்துவிட வண்டாய் கண்களும் ஆசையாலுருமாறிவிட சிறகையவள் விரித்துவிட இலைகளை அணைத்துவிட மேனியும் மறைந்துவிட மேற்கில் தெரிந்துவிட வாசகமும் அலையா யெழுந்துவர வாசகரும் சிலையா யிருந்துயெழ நனைந்து வணங்கிவிட நினைவில் பதிந்துவிட நன்று

என்றும் பூவாடும்

Image
கனியுமென்னை கொய்தவரில்லை கொய்தவரென்னை தொடுப்பதுண்டு தொடுத்தவரென்னை அடைப்பதில்லை அடைப்பதிலென்னை விற்பதுண்டு விற்பவரென்னை அரிந்ததில்லை அறிந்தவரென்னை அணிவதுண்டு அணிந்தாலென்னை இயல்மூடவில்லை இயல்பென்றுமென்னை வா(ஆ)டவிடுவதுண்டு